Pages

Sunday, August 29, 2010

என் காதல்..

உனை எண்ணி கவி எழுதி
கிழித்தெறிந்த காகிதங்களும்,
உன் படம் வரைந்து வரைந்தே
கரைந்து போன பென்சில்களும்,
உனையே நினைந்து நினைந்து
கூடிப்போன நினைவுப்புத்தகத்தின் பக்கங்களும்,
உன் நினைவால் வெறுமையாய் கழிந்த
என் நித்திரையற்ற இரவுகளும்,
என்றாவது ஒரு நாள்
உன்னிடம் சேர்க்கும்
உனக்கான என் காதலை...

14 கருத்துக்கள்:

Mohan said...

நல்லாயிருக்குங்க!

ஜெயந்த் கிருஷ்ணா said...

கண்டிப்பா சேர்க்கும் நண்பரே..

Chitra said...

Best wishes!! :-)

எஸ்.கே said...

வாழ்த்துக்கள்!

அன்பரசன் said...

வரவுக்கு நன்றி மோகன், ஜெயந்த் மற்றும் சித்ரா மேடம்

அன்பரசன் said...

நன்றி சுரேஷ்

Ramesh said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள் அன்பரசன்...வாழ்த்துக்கள்

Unknown said...

சூப்பரா எழுதியிருக்கீங்க அன்பரசன்.. தொடர்ந்து எழுதுங்க.. வாழ்த்துக்கள்..

Anonymous said...

ரசித்தேன்...ரசனையான வரிகள்

Ahamed irshad said...

நல்லாயிருக்குங்க..

அன்பரசன் said...

நன்றி ரமேஷ், பாபு, படைப்பாளி, அஹமது

cheena (சீனா) said...

அன்பின் அன்பரச

காதலை நிச்சயம் சேர வேண்டிய இடத்தில் சேர்க்க நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

அன்பரசன் said...

வரவுக்கு நன்றி சீனா அய்யா

Priya said...

ரசித்து படித்தேன்.
கண்டிப்பா ஒரு நாள் சேர்ந்துவிடும்! நம்பிக்கையுடன் இருங்கள்.