Pages

Friday, October 2, 2009

சிந்தனை துளிகள்

முதலில் வணங்க வேண்டிய தெய்வம் - தாய் , தந்தை
மிகவும் மதிக்க வேண்டியவர் - குரு
மிக மிக நல்ல நாள் - இன்று
மிகப்பெரிய வெகுமதி - மன்னிப்பு
மிகவும் வேண்டியது - பணிவு
மிகவும் வேண்டாதது - வெறுப்பு
மிகப்பெரிய தேவை - நம்பிக்கை
மிகக் கொடிய நோய் - பேராசை
மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
கீழ்த்தரமான விஷயம் - பொறாமை
நம்பக் கூடாதது - வதந்தி
ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
செய்ய கூடாதது - நம்பிக்கை துரோகம்
செய்யக் கூடியது - உதவி
விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்
உயர்வுக்கு வழி - உழைப்பு
நழுவ விடக்கூடாதது - வாய்ப்பு
பிரியக் கூடாதது - உண்மை நட்பு
மறக்க கூடாதது - நன்றி

2 கருத்துக்கள்:

cheena (சீனா) said...

அன்பரச

சிந்தனைத்துளிகள் அருமை - கடைப்பிடி - வாழ்வு சிறக்கும்

நல்வாழ்த்துகள்

அன்பரசன் said...

நன்றி ஸார்