Pages

Sunday, December 20, 2009

வியப்பு



அதிகாலை சூரியன்
வயல்காடு
தென்னந்தோப்பு
அந்திப்பொழுது
பௌர்ணமி நிலவு
சிறு குழந்தை
இவையனைத்தையும்
ரசித்த போது
வராத கவிதை
அவள் முகம் பார்த்த
நொடிப்பொழுதில்
அருவிபோல்
வந்து விழுவதேன்?

- அன்பரசன்.

5 கருத்துக்கள்:

அன்பேசிவம் said...

லவ்வு மாமே லவ்வு

cheena (சீனா) said...

அன்பின் அன்பரச

வயது 22 அல்லவா - அப்படித்தான் இருக்கும்

நல்வாழ்த்துகள்

அன்பரசன் said...

அப்படில்லாம் ஒண்ணும் இல்ல முரளி அண்ணே.

வயசும் காரணம் இல்ல சீனா ஸார்.

ஜஸ்ட் ஒரு பீலிங் அவ்வளவு தான்

நினைவுகளுடன் -நிகே- said...

காதல் வந்தால் காண்பதெல்லாம்
அழகாகத்தான் தெரியும்
கவி அழகு .
புது வருட வாழ்த்துக்கள்

அன்பரசன் said...

நன்றி நிகே.
புத்தாண்டு வாழ்த்துக்கள்