Pages

Wednesday, September 9, 2009

ரோஜா, முள்

பெண்ணே
உன்னை ரோஜா என நினைத்தேன்.
உனது மென்மையை பார்த்து...
ஆனால்,
நீயோ
உனது வன்மையை காட்டி விட்டாய்
என்னை முள்ளாக குத்தியதில் இருந்து...
- அன்பரசன்

2 கருத்துக்கள்:

லோகு said...

மென்மையும், வன்மையும் சேர்ந்தது தான் பெண்மை.. முயற்சி பண்ணுங்க முடியும்..

cheena (சீனா) said...

அன்பரச

பெண்மையை மென்மையாக அணுக வேண்டும் - வனமை வெளிப்படுகிறதென்றால் அதற்குக் காரணம் இருக்கும். கண்டு பிடித்துக் களைந்து ரோஜாவின் மென்மையை முகரலாமே

நல்வாழ்த்துகள்