Pages

Saturday, December 11, 2010

என்னவள்

சிணுங்கல்

செல்லமாய் சிணுங்காதே
இன்னொரு முறை...
ரிங்டோனோ என
அடிக்கடி தொட்டுப்பார்க்கிறேன்
என் மொபைல்போனை...

முகப்பரு

எத்தனை முறை வேண்டுமானாலும்
அடைக்கலம் தருகிறேன்
என் முகத்தில்
வந்துவிடு என்னிடம்...
என்னவள் பாவம்
பால் போன்ற அவள் முகத்தை
பாழாக்காதே!!

34 கருத்துக்கள்:

Unknown said...

nice! :-)

Unknown said...

கலக்கல்.. நார்த் சைடுல இருந்து ஒரு பொண்ணை பிக்கப் பண்ணிடுதான் நம்ம ஊருக்கு வருவீங்கன்னு நினைக்கறேன்..

வாழ்த்துக்கள்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

லவ்வோ லவ்வு...

Anonymous said...

nice :)

pichaikaaran said...

ன்னவள் பாவம்
பால் போன்ற அவள் முகத்தை
பாழாக்காதே!!”

என்னவளுக்கு அதுதான் அழகு...

arasan said...

என்னங்க அன்பான அரசனே .. இப்படி போட்டு தாக்கிரிங்களே...
அனைத்தும் அருமை...

arasan said...

காதல் அரசரே அதுவும் அந்த பால் வடியும் முகம் சூப்பரப்பு..

கலக்குங்க தலைவா...

Unknown said...

செல்போன் மணி போல் சிரிப்பவள் தான் உங்களவளா?
ரைட்டு...

Unknown said...

முகப்பரு...
//வந்துவிடு என்னிடம்...//

ரொம்ப நல்ல மனசுங்க,...

Unknown said...

தமிழ் மணத்தில் இணைத்து, வாக்களித்துவிட்டோம்..

சிவசங்கர். said...

காதலாகிக் கசிந்துருகி.........


நல்லா இருந்தா சரிதான்!

சிவசங்கர். said...

வார்த்தைப் பிரயோகம் அருமையடா!

நன்பேண்டா!

அன்பரசன் said...

@ ஜீ...
நன்றிங்க
@ பதிவுலகில் பாபு
அய்யோ அப்படில்லாம் ஒண்ணும் இல்லீங்க.
@ வெறும்பய
ஆமாப்பு
@ கல்பனா
நன்றிங்க
@ பார்வையாளன்
//என்னவளுக்கு அதுதான் அழகு...//
அதுவும் சரிதான்.

அன்பரசன் said...

@ அரசன்
ரொம்ப நன்றி தல
@ பாரத்... பாரதி...
//தமிழ் மணத்தில் இணைத்து, வாக்களித்துவிட்டோம்..//
மிக்க நன்றி நண்பரே!
@ சிவசங்கர்.
//வார்த்தைப் பிரயோகம் அருமையடா!//
நன்றிடா நண்பா..

karthikkumar said...

சூப்பருங்க. படிக்கும்போதே love feel வருது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நடக்கட்டும்
நடக்கட்டும்

nis said...

முகப்பரு கவிதை அருமை அன்பரசன்

வினோ said...

லவ் ஓ லவ்...

வைகை said...

வந்துவிடு என்னிடம்...
என்னவள் பாவம்
பால் போன்ற அவள் முகத்தை
பாழாக்காதே///////////


ஏன்?! நீங்க முத்தம் கொடுக்க இடைஞ்சலா இருக்கா?!! ம்ம்ம்ம்.... கலக்குங்க!!

Anonymous said...

சூப்பரா இருக்கு

செல்வா said...

//என் முகத்தில்
வந்துவிடு என்னிடம்...
என்னவள் பாவம்
பால் போன்ற அவள் முகத்தை
பாழாக்காதே!!
//


ஹய்யோ ., வாய்ப்பே இல்ல ., உண்மைலேயே இந்த கவிதை படிக்கும் போது எனக்கு கொஞ்சம் சிலிர்ப்பா இருந்துச்சு .. கலக்கல் ..!!

அன்பரசன் said...

@ karthikkumar
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
@ nis
@ வினோ
@ வைகை
@ ஆர்.கே.சதீஷ்குமார்
@ கோமாளி செல்வா

நன்றியோ நன்றி.

Anonymous said...

அருமை நண்பரே ...கலக்குறீங்க!

ஹேமா said...

முகத்தில பரு வந்தால் கூட தாங்காதோ அவருக்கு.இப்பிடியே காலம் முழுக்க இருந்தால் சந்தோஷம்தான் !

THOPPITHOPPI said...

புகைப்படம், தலைப்பு , கவிதை எல்லாம் அருமை

Unknown said...

காதல் கவிதைகளில் மேலோட்டமான விசயங்களை தவிர்த்து ஆழமான புரிதல்களை கவிதையாக்க முயலுங்கள்.. ஒரே ஒரு கவிதை எழுதினாலும் உலகின் தலை சிறந்த காதல் கவிதைகளில் ஒன்றாக இருக்கவேண்டும் என்கிற முனைப்புடன் எழுதுங்கள் .. அடுத்த உங்கள் பதிவில் அதனை எதிர்பார்கிறேன்...

அன்பரசன் said...

@ padaipali
நன்றிங்க.
@ ஹேமா
கண்டிப்பாக.
@ THOPPITHOPPI
நன்றிங்க.
@ கே.ஆர்.பி.செந்தில்
என்னால் முடிந்தவரை கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் அண்ணா....

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

முகப்பரு உங்களிடம் அழைத்த காரணம்..ரொம்ப ரொம்ப சூப்பர்.. :-)

Priya said...

அழகான கவிதை!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

சொல்ல மறந்துட்டேன்.. ரிங் டோன்.. உவமையும் சூப்பர்.. :-)

அன்பரசன் said...

@ Ananthi
@ Priya

இருவருக்கும் நன்றிங்க.

ம.தி.சுதா said...

இரண்டுமே அருமையான முத்து போன்ற கவிதைகள் வாழ்த்துக்கள்....

Unknown said...

//என்னால் முடிந்தவரை கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் அண்ணா....//
காத்திருக்கிறோம்..

Sivatharisan said...

கவிதை அருமை